உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வளா​கத்​தில்கேட்​பா​ரற்று கிடந்த மர்ம சூட்​கேஸ் ஏற்​ப​டுத்​திய பர​ப​ரப்பு

சிதம்​ப​ரம்:
              சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வளா​கத்​தில் திங்​கள்​கி​ழமை கேட்​பாரற்று கிடந்த சூட்​கே​ஸி​னால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ அண்ணா​ம​லைப் பல்க​லைக்​க​ழக தேர்​வுத்​துறை கட்​ட​டம் முன்பு சூட்​கேஸ் ஒன்று கேட்​பா​ரற்று தனியாக கிடந்​தது.​ அண்ணா​மலை நகர் போலீ​ஸôர் சூட்​கேஸ் கைப்​பற்றி அண்​ணா​மலை நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்​த​னர்.​ இந்​நி​லை​யில் விரு​து​ந​கர் மாவட்​டம் சாத்​தூ​ரைச் சேர்ந்த டாக்டர் தாமோ​த​ரன்,​​ தனது மகளை மருத்​துவ மேல்​ப​டிப்​பில் சேர்க்க வந்த போது சூட்​கேஸ் தவ​ற​விட்​ட​தாக காவல் நிலை​யத்​தில் வந்து தெரி​வித்​தார்.​ போலீ​ஸôர் அவரை எச்சரித்து சூட்​கேஸ் அவ​ரி​டம் ஒப்​ப​டைத்து அனுப்பி வைத்​த​னர்.​


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior