உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

தேர்ச்சி பெற வேண்டுதல்: கோவில் சுவரில் தேர்வு எண்

 நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டுதலுடன் போட்டி போட்டு தங்களின் தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு தேர்வு வரும் போதும் மாணவ, மாணவிகள் தங்களது இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு தேர்வு எழுத செல்வது வழக்கம். தேர்வு எழுதிய பின் அக் கோவில் சுவரில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தங்களது தேர்வு எண்ணை எழுதி வைப்பது வாடிக்கையாகி விட்டது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் இடமே இல்லாத அளவில் போட்டி போட்டுக் கொண்டு தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior