உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தமீனவர் மயங்கி விழுந்து சாவு


பரங்கிப்பேட்டை : 

               பரங்கிப்பேட்டை அருகே கடலில் மீன்பிடித் துக்கொண்டிருந்த மீனவர் திடீர் மயக்கமடைந்து கடலில் விழுந்து  இறந்தார். பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(65), இவருடன் அதேப்பகுதியைச் சேர்ந்த குமார்(45). மயில் வாசகன்(42). இருவரும் படகில்  நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணராஜூ திடீர் மயக்கமடைந்து  படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார்.தண்ணீரில் மூழ்கி இறந்த கிருஷ்ணராஜ் உடலை கண்டு பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். பரங்கிப்பேட்டை போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior