உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா

சிதம்பரம் :  

                  அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழாவில் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத் தார். வேளாண்துறைத் தலைவர் டாக்டர் நாராயணசாமி, மேலாண் மைத் துறை தலைவர் பஞ்சநாதன், ராஜமோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளராக ராஜமோகன், ஆனந்த் மற்றும் செழியன் செயல் படுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior