உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூரில் பிடிபட்டன

கடலூர் : 

                   சாலைவரி கட்டாமல் கடலூரில் ஓடிய புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட கார்கள் பிடிபட்டன. புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு சாலை வரி செலுத்தாத இரு சக்கர வாகனங்களை போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து சாலை வரி வசூலித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் வரை 650 இரு சக்கர வாகனங்களை பிடித்து 19 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். புதுச்சேரி மாநில பதிவு கார்களை மட்டும் இதுவரை பிடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் மற்றும் போலீசார் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 2 கார்களை  பிடித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior