உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகை திருட்டு


கடலூர் : 

                   வீட்டில் இருந்த மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

                  கடலூர் மஞ்சக்குப்பம் உப்பலவாடித் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி ஜெயா (65). இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது மோட்டார் பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஜெயாவின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் இருந்த ஆறு சவரன் நகையை அறுத்துக் கொண்டு தப்பியோடினான். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இதுபோன்று நடப்பது ஆறாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior