உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

பாலம் அகலப்படுத்தும் பணி எச்சரிக்கை பலகை தேவை


பண்ருட்டி : 

              பண்ருட்டி - பாலூர் சாலையில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

                பண்ருட்டி - பாலூர் சாலையில் முத்துகிருஷ் ணாபுரம் முதல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையில் மூன்றரை அடி சாலை அகலப்படுத்தும் பணி 43 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இதில் திருவதிகை ஜெயா 'காஸ்' குடோன் அருகில் உள்ள சிறுபாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. ஆனால் பள்ளம் தோண்டிய பகுதியில் பாலப் பணிகள் நடைபெறுகிறது என்பதற்கான தகவல் பலகை இல்லை. இதனால் இங்கு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இங்கு பணிகள் நடைபெறுவது குறித்த எச்சரிக்கை தகவல் பலகை வைக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior