உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பெண்ணாடத்தில் பலத்த காற்று எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது

திட்டக்குடி: 

                     பெண்ணாடம் அருகே பலத்த காற்றினால் உயர் அழுத்த மின் சப்ளையால் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானது. பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. அதில் அம்பேத்கர் நகரில் உள்ள மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகளில் பாய்ந்தது. இதில் வீடுகளில் பயன் பாட்டிலிருந்த கம்பெனி மற்றும் இலவச "டிவி'க்கள் உட்பட 40 "டிவி'க்கள் மற்றும் பேன், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் செயலிழந்தது. தகவலறிந்த பெண்ணாடம் துணை மின்நிலைய ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பிகளை சீரமைத்து சீரான மின்சப்ளை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior