உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

நெல்லிக்குப்பதில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி

நெல்லிக்குப்பம் : 

          தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் கூரை வீடு தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்தில் வீட்டை இழந்த கலியபெருமாளுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கப்பணம் வழங்கினார். நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க்வாட்பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் அங்கமுத்து, பழனிவேல், கவுன்சிலர்கள் நிர் மலா, வீரமணி, காங்., பார்த்திபன், விடுதலை சிறுத்தைகள் புரு÷ஷாத்தமன், புலிகொடியான் உட் பட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior