உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

தரமற்ற விதைகளை விற்றால் வேளாண் அதிகாரி எச்சரிக்கை


சேத்தியாத்தோப்பு : 
 
          காலாவதியான பூச்சி மருந்து மற்றும் தரமற்ற விதைகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார். புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் கனகசபை, மாவட்ட விதை ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள தனியார் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது நடப்பு சம்பா பருவத்திற்கு ஆதார நிலை விதைகள் மற்றும் சான்று நிலை விதைகளை மட்டுமே விற்க கடை உரிமையாளர் ளுக்கு அறிவுறுத்தினர். தரமற்ற போலி விதைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior