உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

சிதம்பரம் : 

               சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

               உடல் உழைப்பு, கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல், சலவை, கைவினைப் பொருட்கள், காலணி செய்பவர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர்களை நலவாரிய உறுப்பினர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. கடலூர் தொழிலாளர்கள் நல அலுவலர் சந்திரசேகர் உறுப்பினர்களை சேர்த்தார். இதில் 350 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். முகாமில் ஐந்தொழிலா ளர் முன்னேற்ற தொழிற் சங்க மாநிலத் தலைவர் சேகர், செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ரமேஷ், தையல் தொழிலாளர் சங்க மாநில பிரதிநிதி நந்தகோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior