உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சிதம்பரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:                சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் |125 லட்சம் செலவில் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.                        இதற்கான தொடக்க விழா புதன்கிழமை பள்ளி...

Read more »

தீபாவளிப் பண்டிகைக்காக தீத்தடுப்பு நடவடிக்கைகள்

கடலூர்:                         தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                     ...

Read more »

சனி, அக்டோபர் 30, 2010

உயிரித் தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால விவசாயம்

             உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  தெரிவித்தார். பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்

கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் நட்டு 15 நாள்கள் ஆன சம்பா நெல் வயலில் களையெடுக்கும் பெண்கள்.  கடலூர்:              கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர்...

Read more »

காண்பதற்கே அரிதாகிவிட்ட பூவரசம் மரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் பகுதியில் உள்ள பூவரசம் மரம்.           சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள்தோறும் தெருவுக்கு தெரு வளர்ந்து அழகாக பூத்துக் குலுங்கிய பூவரசம் மரங்கள் தற்போது காண்பதற்கே அரிதாகிவிட்டன.                   ...

Read more »

தமிழகத்தில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ. 100 கோடிக்கு மாற்றம்: ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர்

               தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பழையதும், கிழிந்ததுமாக இருந்த ரூபாய் நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரூ. 100 கோடிக்கு மாற்றிக் கொடுத்துள்ளோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையின் துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.               ...

Read more »

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்:                    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி ச.சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து டிஎஸ்பி ச.சிவனேசன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்: 246 பேர் வேலைக்கு வரவில்லை

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 350 பேரில் (பதிவுரு எழுத்தர் முதல் வட்டாட்சியர் வரை) 246 பேர் வேலைக்கு வரவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நிலஎடுப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன. பல அலுவலகங்கள் வெறிச்சோடிக்...

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு

சிதம்பரம்:                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உடற்கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜி.ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளையாட்டு அரங்கை தொடங்கி வைத்தார். விழாவில், மருத்துவப்...

Read more »

விருத்தாசலம் ஜங்ஷனில் கூட்ஸ் ரயில் தடம் புரண்டது : ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

விருத்தாசலம் :                       விருத்தாசலம் ஜங்ஷனில் நேற்றிரவு கூட்ஸ் ரயில் தடம் புரண்டதால் ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.                        ...

Read more »

காட்டுமன்னார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.11 லட்சம் முறைகேடு

கடலூர் :                     கூட்டுறவு வங்கியில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.                       ...

Read more »

சட்டசபை தேர்தலுக்காக விரைவில் பொதுத் தேர்வு:மாணவர், பெற்றோர் கலக்கம்

கடலூர்:                      சட்டசபை தேர்தல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருவதால், தேர்விற்கு போதிய கால அவகாசம் இருக்குமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.                     ...

Read more »

பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதி நாள் முகாம் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பண்ருடடி:                    பண்ருட்டி அடுத்த அவியனூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில்  19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன்  வழங்கினார். பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி தலைமை தாங் கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள்...

Read more »

வெள்ளி, அக்டோபர் 29, 2010

பண்ருட்டியில் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

பண்ருட்டி:                                  பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் இருளின் பிடியில் சிக்கியுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.                   ...

Read more »

கடலூர் சாலைகளில் வாகன ஓட்டிகளை மிரட்டும் சாலைப் பள்ளங்கள்

கடலூர் மஞ்சக்குப்பம் தெற்கு கவரைத் தெருவில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம்.   கடலூர்:                கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளங்கள், ஆழ்குழிகள்,...

Read more »

நெய்வேலி வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்க பிரதிநிதிகள் கருணாநிதிக்கு நன்றி நேரில் தெரிவித்தனர்

                        நெய்வேலி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி 40 நாட்கள் வேலை நிறுததம் செய்தனர்.                         ...

Read more »

நெய்வேலியில் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை?

நெய்வேலி:                   நெய்வேலியில் கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள டிராக்டர் வீதியில் வசிக்கும் ரட்சகர் எனும் ஒப்பந்ததாரர் வீட்டின் பக்கவாட்டில்...

Read more »

ஆன்-லைனில் மருத்துவப் புத்தகங்கள்: சென்னையில் அறிமுகம்

                   மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கம்ப்யூட்டரில் மருத்துவ புத்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறியும் முறை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில்...

Read more »

ரோபோக்களுக்கான பந்தயம்: களத்தில் பொறியியல் மாணவர்கள்

தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் கல்லூரி மாணவர்கள்.                சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பொறியியல் மாணவர்கள் வியாழக்கிழமை...

Read more »

வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு

சென்னை:                     கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வுத் தேதி எப்போது எனத் தெரியாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.                       தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால்...

Read more »

சிதம்பரம் அருகே தனியாரிடம் நிலத்தைப் பெற்று புதிய மயானம் அமைப்பு

சிதம்பரம்:                    சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சியால் தனியார் நிலத்தை கிரயம் பெற்று புதிய மயானம் மற்றும் மயான பாதை அமைக்கப்பட்டுள்ளது.                                    சிதம்பரத்தை அடுத்த...

Read more »

நவம்பர் 1-ல் சோழன் விரைவு ரயில் இயக்கம்

பண்ருட்டி:                    சென்னை- திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் நவம்பர் 1-ம் தேதி முதல் இயங்க உள்ளது. இந்த வண்டி பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம் தெரிவித்துள்ளார்.  பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:                           ...

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடியில் வீடுகள்

சிதம்பரம்:                   காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வசிப்பவர்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படுகிறதா என அவர் கேட்டறிந்தார். அவரிடம், தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரினர். விரைவில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிகளுக்கு ரூ. 6 லட்சம் மானியம்

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் பயிலும் 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சம் நிதி உதவியை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன்  புதன்கிழமை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லமான கடலூர் ஒயஸிஸ் தொண்டு நிறுவனம், கருணா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை, மாவட்ட...

Read more »

விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் சாலையில் தேங்கும் மழை நீர் நீந்தி செல்லும் வாகனங்கள்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் நேற்று திடீரென பெய்த மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பஸ்நிலையம் அருகே ரோட்டின் குறுக்கே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சில மாதங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டதால் சாக்கடை நீர் தேங்கியது. இதனால் கால்வாயை தோண்டி அடைப்பை சரிசெய்து கிராவல் மண் கொண்டு...

Read more »

Bid to block train services

CUDDALORE:                   Police arrested 45 cadre of the Communist Party of India (Marxist), including 14 women, when they tried to block train services at the Thirupadiripuliyur railway station here on Thursday. They demanded speedy implementation of the subway project at the Lawrence Road level-crossing and laying of an alternative path...

Read more »

Rare surgery done on pre-term baby

CUDDALORE:               Two paediatricians of Rajah Muthiah Medical College Hospital, functioning under Annamalai University at Chidambaram, have done a rare surgery on a grossly under-weight pre-term baby.             A statement from the university said that medical team comprising Raveenthiran and Dakshinamoorthy...

Read more »

Nursing student dies of burns

CUDDALORE:               A nursing student R. Subashini (22) died of burns in her house at Block No.24 of the Neyveli Township near here on Wednesday.             Police sources said that she was studying first year nursing course in a private college at Tiruchi. She had come to Neyveli to spend her holiday...

Read more »

வியாழன், அக்டோபர் 28, 2010

பராமரிப்பு இன்றிப் பாழாகும் கடலூர் ரயில்வே மேம்பாலம்

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலம். (வலது படம்) ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி.கடலூர்:                 நகராட்சி முறையாகப் பராமரிக்காததால், கடலூர் ரயில்வே மேம்பாலம் பாழாகிக் கொண்டு இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் கடலூர் லாரன்ஸ் சாலையில்,...

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்து மூவர் படுகாயம்

கடலூர் :                  கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடலூர், முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரவிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியில் மாத்திரைகள் தயாரிப்பதற்கான முக்கிய ரசாயனப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கம்பெனியில் கடலூர் மற்றும் வெளி...

Read more »

சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்

கடலூர்:                       தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது....

Read more »

"கோ கோ' தென்னந்தோப்பு விவசாயிகளின் வரப்பிரசாதம்

                           நிழல் ஊடு பயிரான கோ கோ தோட்டம், தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு செலவில்லாமல் அதிக லாபம் தரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  குழந்தைகள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior