உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

பண்ருட்டியில் பாக்கெட் சாராய விற்பனை "படுஜோர்'

பண்ருட்டி : 

                பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி சித்திரைச்சாவடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் அருகில் பாக்கெட் சாராய விற் பனை படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் அதிரடி நடவடிக்கையால் பல இடங்களில் பாக்கெட் சாராய விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஆனால் இங்குள்ள சாராய வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவியில் இருந்து தினமும் பாக்கெட் சாராயத்தை "பர்சேஸ்' செய்து மோட்டார் பைக் மற்றும் பஸ்களில் கொண்டு வந்து இப்பகுதியில் விற்பனை செய்கின்றனர். நீண்ட நாட்களாக சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior