உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

குப்பநத்தம் கிராமத்தில் 27ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் :

                 குப்பநத்தம் கிராமத் தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                 விருத்தாசலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக குப்பநத் தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் நாளை (12ம் தேதி) காலை 9 மணிக்கு வருவாய்துறை மற்றும் இதர துறையினர் பொது மக்களிடம் இருந்து நேரடி மனுக்களை பெற உள்ளனர். பொது மக்கள் நேரடியாக மனுக்களை கொடுக் கலாம். மேலும் மனுநீதி நாளன்று மருத்துவ முகாம், விவசாய திட்டங் களின் செயலாக்கம், ஊட் டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் காண்பிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior