உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

இலக்கிய வார விழா

நெல்லிக்குப்பம் :

                 நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியில் இலக்கிய வாரவிழா போட்டிகள் நடந்தது. பள்ளி நிர்வாகி லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். பிரேமலதா டேவிஸ் மார்ட்டின், புனிதா, இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓவியம், கோலம், காய்களில் உருவம் செய் தல், பேச்சு, ஒப்புவித்தல் உட்பட பல போட்டிகளில் மாணவ,  மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior