உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

என்.எல்.சி., முற்றுகை போராட்டம் : இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை

பண்ருட்டி :

               வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி., அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                     இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பழனிமுருகன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெய்வேலியில்  நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிக்கு வந்தவர்கள் நெய் வேலி  21ம் பிளாக்கில் கடந்த 40 ஆண்டாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்தாயிரம் குடியிருப்புகள் இருந்த போதிலும், சாலை, சாக்கடை மற்றும் மின் இணைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்த இப்பகுதி மக்கள் தயராக இருந்தும் மின் இணைப்பு வழங்கப் படவில்லை.  ஆனால், அதே பகுதியில் பெட்ரோல் பங்க், கிறிஸ்துவ மற்றும் இஸ் லாமிய வழிபாட்டு தலங்களுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்து மக்கள் வாழும் பகுதியில் மின்இணைப்பு வழங்காமல் அலைக ழித்து வருகின்றனர். என். எல்.சி., நிர்வாகம் 30 நாட் களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் என்.எல்.சி., அலுவலகம் முன் முற்றுகை போ ராட்டம் நடத்தப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior