உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

காலி பணியிடங்களை நிரப்ப வருவாய் அலுவலர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் :

                    தாலுகா அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

                 தமிழ் மாநில வருவாய் துறை அலுவலகர்கள் சங்க வட்ட கிளை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் தில்லைகோவிந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிதம்பரம் வட்ட கிளை தலைவராக பன்னீர் செல்வம், செயலாளராக விமல், பொருளாளராக செல்வம், இணை செயலாளராக நாகேந்திரன், துணை தலைவராக ரவிச் சந்திரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக கோவிந்தராசு, மாலதி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ராஜாராம், பொருளாளர் மோகன் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார். தாலுகா அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும், அனைத்து அலுவலகங்களுக்கும் இரவு காவலர் நியமிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior