உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

தேசிய மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு இயக்க கூட்டம்

கடலூர் :

               தேசிய  மனித உரிமை  நுகர்வோர் பாதுகாப்பு  இயக்க கூட்டம்  புதுப்பாளையத்தில் நடந்தது. கடலூர் தேசிய மனித உரிமை  பாதுகாப்பு இயக்க கடலூர் மாவட்ட  செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் தேவராயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலூர் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரன்ஸ்  சாலையில் மத் திய ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசும் சேர்ந்து  உடனடியாக  சுரங்கப்பாதை  அமைத்து தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல  தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கடலூர் மாவட்ட  நிர்வாகிகள் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior