உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

கீரப்பாளையத்தில் நுகர்வோர் சங்கம் துவக்கம்

புவனகிரி :

                 கீரப்பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் துவக்க விழா நடந்தது.

                 முன்னாள் ஊராட்சி  தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருமாவளவன் முன்னிலை வகித்தார். டாக்டர் செந் தில்குமார் வரவேற் றார். ஊராட்சி தலைவர் கிருஷ் ணவேணி துவக்கவுரையாற்றினார்.  எம்.பி., அழகிரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் நிஜாமுதீன் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். பாரதியார் கிராம வங்கி இயக்குனர் துரை பாலசந்தர், கடலூர் சித்த மருத்துவ சங்க செயலாளர் பூபதி, மாவட்ட நுகர்வோர் குழுக் களின் கூட்டமைப்பு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் இந்திராணி, சவுந்தரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் மோ கனாம்பாள், ஊராட்சி துணைத் தலைவர் ராஜகோபால், செந் தில், புகழேந்தி, சந்தோஷ் குமார் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior