உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம் :

          விருத்தாசலம் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பு கருவிகள் செயல்முறை பயிற்சி நடைபெற உள் ளது.

இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

                       விருத்தாசலம் பூதாமூர் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பு கருவிகளை தேர்வு செய்தல், இயக்குதல், பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி அளிக் கப்பட உள்ளது. வரும் 21ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் செயல்முறை பயிற்சியில் அடிப்படை கல்வி தகுதியுடைய, 20 வயதிற்கு மேற் பட்ட சிறு, குறு விவசாயிகள், மகளிர்கள் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வரும் 18 ம் முதல் 20 ம் தேதிக்குள் தங்களது பெயரை நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior