உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

மாணவர்கள் வாந்தி 3 பேர் தற்காலிக பணி நீக்கம்

புவனகிரி :

            சிதம்பரம் அருகே புவனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு பொறுப் பாளர் உட்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டனர். புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக  புவனகிரி பி.டி.ஓ., வாசுகி விசாரணை செய்து பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், சமையலர் யசோதை, சமையல் உதவியாளர் தில்லைக்கரசி ஆகிய 3 பேரையும்  தற்காலிக பணி நீக்கம் செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior