உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

கிள்ளையில் விஷச்சாராயம் வைத்திருந்த வாலிபர் கைது

கிள்ளை :

           சிதம்பரம் அருகே கிள்ளையில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் விஷ சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சிதம்பரம் அருகே கிள்ளை முகமது ஜின்னா மகன் காஜாகமல்(26). இவர் வீட்டில் சாராயம் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் போலீசாருடன் சென்று சோதனை செய்தார்.  அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் விஷ சாராயத்தை  பறிமுதல் செய்ததுடன், காஜாகமலை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior