உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

திருவதிகை கோவில்களில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி :

              பண்ருட்டி திருவதிகை கோவில்களில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத் திய காணிக்கை 1லட்சத்து 37ஆயிரத்து 588 ரூபாய் கிடைத்துள்ளது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட் டது. கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம் தலைமை தாங்கினார். ஆய்வாளர் பாலகிருஷ் ணன் முன்னிலை வகித் தார். முன்னாள் அறங்காவலர் சபாபதி செட்டியார்,  நரசிம்மன், அப்பர் சாமி, வேலு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக் கப்பட்டு பணம் எண்ணப் பட்டது. இதில் அம்பாள் பெரியநாயகி கோவில் உண்டியலில் 88 ஆயிரத்து 770 ரூபாயும்,  சரநாராயண பெருமாள் கோவில் உண் டியலில்   48 ஆயிரத்து 818 ரூபாயும் வருமானம் கிடைத்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior