உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

காணவில்லை

கடலூர் :

              நகராட்சியில் பணியாற்றிய கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். கடலூர் முதுநகர் குயவன் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம்(48). இவர் கடலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.  கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று வரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.நாகம்மாள் (46) கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior