உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

கஞ்சா விற்றவர் கைது

பண்ருட்டி :

               பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்ற ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் நேற்று பஸ்நிலையம் பகுதி யில் ரோந்து சென்றார். அப்போது பஸ்நிலையம் பகுதியில் கஞ்சா விற்ற அம்பேத்கார் நகரை சேர்ந்த சிவா(38) என்பவரை  கைது செய்தார். அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior