உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

பைக் மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை :

          புதுச்சத்திரம் அருகே மோட்டார் பைக்- சைக் கிள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.  புதுச்சத்திரம் அருகே காயல்பேட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவக்குமார்(40).  இவர் சைக்கிளில் கடைக்கு சென்றபோது எதிரே பைக்கில் வந்த அன்னப்பன் பேட்டையை சேர்ந்த சேகர் மகன் பெரியாண்டவர்(25) சிவக்குமாரின் சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிவக்குமார் நேற்று இறந் தார்.  இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior