உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா

குறிஞ்சிப்பாடி : 

          குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் 75 விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா சென்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் (ஆத்மா) கீழ் விவசாயிகள் 75 பேர் வட்டார அமைப்பாளர் அசோகன் தலைமையில் சுற்றுலா சென்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆடு, மாடு, கோழி, காடை, வான் கோழி, ஈமு கோழி, நெருப்புக் கோழி, பன்றி வளர்ப்பு குறித்து தொழில் நுட்பங்களை அறிந்துக் கொண்டனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior