உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

அண்ணாமலைப் பல்கலையில் கருத்தரங்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பொருளாதாரப் பிரிவு சார்பில் "முதுமையில் ஏற்படும் பொருளாதார தாக்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். பொருளியல் பிரிவுத் தலைவர் டி.நமசிவாயம் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டு பேசினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior