உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் கல்லூரியில் விளையாட்டு விழா

கடலூர் : 

                    குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜகோபல் முன்னிலை வகித்தார். பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வணங்காமுடி வாழ்த்துரை வழங்கினார். உடற் கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெய்வேலி டி.எஸ்.பி., மணி பரிசு வழங்கினார். தமிழ் துறை தலைவர் சிவபாலன் நன்றி கூறினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior