உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

நடை​பாதை வியா​பா​ரி​கள் குடும்​பத்​து​டன் உண்​ணா​வி​ர​தம்


பண்ருட்டி:

               பண்​ருட்​டி​யில் ஆக்​கி​ர​மிப்பு அகற்​றப்​பட்​ட​தால் பாதிக்​கப்​பட்ட சாலை​யோர வியா​பா​ரி​கள் குடும்​பத்​தி​ன​ரு​டன் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் செவ்வாய்க்​கி​ழமை உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ ஜீவா சாலையோர சிறு வியா​பா​ரி​கள் சங்க பொரு​ளா​ளர் எஸ்.சிவப்​பி​ர​கா​சம் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார், தலை​வர் ஆர்.ரகு​பதி,​​ துணைத் தலை​வர் எஸ்.மணி முன்​னிலை வகித்​த​னர்.​ 

                   ஏஐ​டி​யூசி மாவட்ட துணைச் செய​லர் பி.துரை,​​ ஏஐ​பி​இஏ மாவட்ட துணைத் தலை​வர் ஆர்.இரா​தா​கி​ருஷ்​ணன்,​​ அமைப்புசாரா தொழி​லா​ளர் சங்க மாவட்ட பொது செய​லர் கே.முத்​து​கு​மார்,​​ மாவட்ட குழு என்.கே.பாஸ்​கர் உள்​ளிட்​டோர் வாழ்த்​துரை வழங்​கி​னர்.​ 

                       உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தில் 50-க்கு மேற்​பட்​டோர் குடும்பத்தினருடன் பங்​கேற்​ற​னர்.​ ​ ஏஐ​டி​யூசி மாவட்ட துணைத் தலை​வர் டி.மணி​வா​ச​கம் உண்​ணா​வி​ர​தத்தை முடித்து வைத்து வாழ்த்​துரை வழங்​கி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior