உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

சி.முட்லூர் அரசு கல்லூரியில் கருத்தரங்கம்



கிள்ளை: 

           சி.முட்லூர் அரசு கல்லூரியில் யு.ஜி.சி., நிதி உதவியுடன் 'கடல் தாவரங்களின் உயிரியல் முக்கியத்துவம்' குறித்து கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் காந்தியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக  பரங்கிப்பேட்டை  அண்ணாமலைப் பல்கலை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர் கதிரேசன், மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் கடல் தாவரங்களை பாதுகாப்பதால் கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ச்சியடைவது குறித்து விளக்கமளித்தார்.  கருத்தரங்கில் தாவரவியல் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் கோவிந்தன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior