உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் இன்று உண்ணாவிரதம்

கிள்ளை:

                பரங்கிப்பேட்டை அருகே மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (24ம் தேதி) கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் தனியார் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டவர் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர் வேணுகோபால் தலைமையில் கிராம மக்கள் இன்று காலை  சிதம்பரம்-கிள்ளை சாலையில் முத்தையா நகர் பாலம் அருகில் உண்ணாவிரத போராட் டம் நடத்த உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior