உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

மடுவங்கரை ஊராட்சியில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு

 கிள்ளை : 

             சிதம்பரம் அருகே மடுவங்கரை ஊராட்சியில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
 
                     கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்கு குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி ஊராட்சிகளில் நடக்கிறது. நேற்று மடுவங்கரை ஊராட்சியில் நவாப்பேட்டை, சின்ன மடுவங்கரை, குண்டுமேடு, புஞ்சை மகத்துவாழ்க்கை மற்றும் மடுவங்கரை கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரி, துணைத் தலைவர் முத்துக்குமரசாமி முன்னிலையில், வி. ஏ.ஓ., சங்கரன், ஊராட்சி எழுத்தர் பரமானந்தம், மக்கள் நலப்பணியாளர் வேலு உள்ளிட்ட குழுவினர் கணக்கெடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior