உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

என்.எல்.சி சுரங்கத்தில் திருட்டு தொழிலாளி கைது


நெய்வேலி : 

              என்.எல்.சி., சுரங்கத் தில் திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
 
                   என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்து வந்தவர் தெய்வசிகாமணி (24). இவர் நேற்று பி.எச்.டி.,  யார்டு வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத் திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் துரைராஜ், அருள்ராஜா, சூசைராஜ் ஆகிய மூன்று பேரும் தெய்வசிகாமணியை பிடித்து சோதனை செய்து அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் பிளேட்டுகள் கைப்பற்றினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior