உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

ரேஷன் கடை திறப்பு விழா


கடலூர் : 

               கடலூரில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார்.
 
                 கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடையும், 4 லட்ச ரூபாய் மதிப்பில் சிறுவர்  விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா  நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன் முன் னிலை வகித்தார்.  எம்.எல்.ஏ., அய்யப்பன், ரேஷன் கடை மற் றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். சந்துரு நன்றி கூறினார். கவுன்சிலர் வனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior