உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

மெக்கானிக்கல் சயின்ஸ் கருத்தரங்கு தொழுதூரில் இன்று துவங்குகிறது


திட்டக்குடி : 

                 தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் 'நியூடிரென்ட்ஸ் இன் மெக்கானிக்கல் சயின்ஸ்'  இரண்டு நாள் தேசிய கருத் தரங்கு இன்று துவங்குகிறது.
 
                       துவக்க விழாவிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்குகிறார். நிர்வாக இயக்குநர்கள் ராஜபிரதாபன், ராஜன் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் பழனிச்சாமி வரவேற்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசுகிறார். 13ம் தேதி நிறைவு விழா இயக்குநர் மேஜர் குஞ்சிதபாதம் தலைமையில் நடக்கிறது.  விழாவில் பேராசிரியர்கள், கருத்தாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். துணை முதல்வர் பொன் செல்வராஜ் நன்றி கூறுகிறார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior