உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

மே 11-ல் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

 சிதம்பரம்:

                 சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை கடலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வானாமாதேவி பிரிவு அலுவலகத்தில் வருகிற மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.எனவே சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என செயற்பொறியாளர் இரா.செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior