உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

கோடை மழையால் மரவள்ளி கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 சிறுபாக்கம்:  

                   சிறுபாக்கம், வேப்பூர் பகுதி விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளிலுள்ள நீர்ப்பாசன விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை கொண்டு மரவள்ளி, கரும்பு பயிர்களை கடந்த ஜனவரி மாதம் முதல் விளைவித்தனர். கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் விளைவித்த பயிர்களை காப்பாற்ற முடியாமலும், நீர் தட்டுப்பாட்டினாலும் பயிர்கள் வாடின. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையால் மரவள்ளி, கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior