உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

மருத்துவ முகாம்

 நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை டாக்டர்கள் ஆனந்தி, பாரதி, பிரபாகரன், அருணாச்சலம், சமீனா யாஸ்மின், மேகா, சிதம் பரம் காது மூக்கு தொண்டை டாக்டர் சண் முகம், புதுச்சேரி நல்லõம் கிளினிக் டாக்டர் சதீஷ், நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுரேஷ்குமார், மாலா, சசிகலா, திவாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 68 பேருக்கு பரிசோதனை செய்து 32 பேரை மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்தனர். சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், கிராம செவிலியர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior