உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் நகை திருட்டு

கடலூர் : 

          கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

             சிதம்பரம் லால்புரத்தைச் சேர்ந்தவர் அருள் வேந்தன் மனைவி பரிமளாதேவி (30). இவர் கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் புவனகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த ஐந்து சவரன் நகைகளும், மூன்று ஜோடி கொலுசும் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 50 ஆயிரம் ஆகும். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior