உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

மங்களூர் கனரா வங்கிக்கு சிறப்பு விருது


சிறுபாக்கம் : 

            மங்களூர் கனரா வங்கி கிளைக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மண்டலத்தில் கனரா வங்கி 140 கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இந்த மண்டலத் திலேயே மங்களூர் வங்கி கிளை அனைத்து நிலைகளிலும் முதன்மையாக செயல் பட்டுள்ளதை பாராட்டி விருது வழங்கப்பட்டது. துணை பொது மேலா ளர் கிருஷ்ணன், அருண் உல்மன், சந்திரகுமார் ஆகியோர் இரண்டு சிறப்பு விருதினை கிளை மேலாளர் ஜெயச்சந்திரன், அதிகாரி செல்வமணி ஆகியோரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் பாஸ்கரன், ராமலிங்கம், ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior