உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

அரசு பஸ் மோதி பெண் பலி

கடலூர் : 

              மொபட் மீது அரசு பஸ் மோதியதில் பெண் இறந்தார். மற்றொரு பெண் படுகாயமடைந்தார்,

                 காட்டுமன்னார்கோவிலை அடுத்த பெரியபுங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி ஜெயகுமாரி (40). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த வாணி (32) என்பவருடன் மொபட்டில் மீன்சுருட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயகுமாரி இறந்தார். வாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior