உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

கடலூர் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டும் தோல்வி

கடலூர் : 

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர்.

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 54 பேர் தமிழிலும், 262 பேர் ஆங்கிலத்திலும், 382 பேர் கணக்கிலும், 919 பேர் அறிவியலிலும், 97 பேர் சமூக அறிவியலிலும் தோல்வியடைந்துள்ளனர். மெட்ரிக் பாடத்தில் 15 பேர் தமிழிலும், ஆங்கிலத்தில் 10, கணக்கில் 188, அறிவியலில் 101, சமூக அறிவியலில் 2 பேரும் தோல்வியடைந்துள்ளனர். ஒரு பாடத்தில் 1,714 பேரும், இரண்டு பாடத் தில் 2,326, மூன்று பாடத்தில் 1,694, நான்கு பாடத்தில் 1,094, எல்லா பாடங்களிலும் 893 பேரும் தோல்வியடைந்துள்ளனர். மெட்ரிக் பிரிவில் ஒரு பாடத்தில் மட்டும் 233, ஆங்கிலத்தில் 87, கணக் கில் 32, அறிவியலில் ஒன்பது பேரும், எல்லா பாடங்களிலும் ஐந்து பேரும் தோல்வியடைந் துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior