உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

பிச்சாவரத்தில் சதுப்புநில தாவரங்கள் வளர்ப்பு

கிள்ளை : 

          சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் வனத்துறை மூலம் சதுப்பு நில தாவரங்கள் நடப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் கடலுக்கும், ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரண்களாக உள்ளது. இதனால் கடந்த சுனாமியின் போது அதிகளவில் பாதிப்பு தடுக்கப்பட்டது. சுனாமிக்குப் பின் பிச்சாவரம் வனப்பகுதியில் சதுப்பு நிலத் தாவரங்கள் அதிகளவில் நடப்பட்டது. சின்னவாய்க்கால் பகுதியில் ஆற்றின் நடுவிலும் சதுப்பு நில தாவரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior