உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி தமிழ்ப் பேராசிரியருக்கு பாராட்டு விழா

விருத்தாசலம்:

                  விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

                         விருத்தாசலத்தில், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தங்கத்துரைக்கு குமாரதேவர் திருமடம் மற்றும் பன்னிருதிருமுறை வழிபாட்டு மன்றம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கவிஞர் சு.பட்டி செங்குட்டுவன் வரவேற்றார். திருவண்ணாமலை, துறையூர், திருமுதுகுன்றம் வீரசைவ ஆதின 23-வது குருமகா சந்நிதான சீர்வளர்சீர் கல்யாண சுந்தர சிவப்பிரகாச பரமாச்சரிய சுவாமிகள் தலைமை ஏற்றார். அகர்சந்த் சோர்டியா, ஜெயராமன், வழக்கறிஞர் மெய்கண்டநாதன், ரத்தின.சபாநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பன்னிருதிருமுறை வழிபாட்டு மன்ற அங்கத்தினர்கள் மற்றும் சைவ சித்தாந்த பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior