உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை

கடலூர் :

                பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு கடலூர் வெண்புறா பொது நல பேரவை சார்பில் பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வழங்கப்பட்டது. பேரவை மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் நடராஜன்,செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். பார்வையற்ற மாணவர்களுக்கு புத்தாடைகளை ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மகாவீர்மல் மேத்தா, ரெட்கிராஸ் பாலசுப்ரமணியன், நுகர்வோர் பயிற்றுனர் தாஸ், ரவி, திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் தங்கசுதர்சனம், கருணாகரன், முருகன், ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior