உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

சிதம்பரம் :

               சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரத்தில் இருந்த ஐந்து செப்பு கலசங்கள் திருடு போனது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior