உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு இழப்பீடு

சிதம்பரம் :

                முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு "கேர்' விபத்து குறுங் காப் பீட்டு திட்டம் மூலம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கிரீடு தொண்டு நிறுவனம் நடத்தும் "கேர்' குறுங்காப்பீட்டு திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர் சிதம்பரம் அருகே வேளக்குடி சாவித்திரி கடந்த நவம்பர் 19ம் தேதி முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கலையரசன், கிரீடு செயலாளர் நடனசபாபதி, திட்ட மேலாளர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior