உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

நான்கு வழக்குகள் பதிவு

சிதம்பரம் : 

                           சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் கவுதம்குமார் விபத்தில் காயமடைந்து, இறந்தது குறித்து அவரது நண்பர் கவுரவ் குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாக கட்டடம், மருத்துவமனை கட்டடம், விளக்குகளை சேதப்படுத்தியதாக அடையாளம் தெரிந்த, தெரியாத இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மீது பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி கொடுத்த புகாரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஒன்றாம் தேதி பாலமான் ஓடையில் சுமித்குமார் உடல் கிடைத்தது குறித்தும், நேற்று காலை முகமது சர்பரேஸ் ராவ், ஆஷிஸ் ரஞ்சன்குமார் ஆகியோர் உடல் கிடைத்தது குறித்து தனித்தனியாக இரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior