உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு சிறப்பு முகாம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

                 அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், புதுச்சேரி மற்றும் சிதம்பரம் நகர கட்டட பொறியாளர் கள் சங்கம் இணைந்து கட்டட கலைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் நடத்தியது. சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஜான்சன் துவக்கி வைத்தார். பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் பணிகள் குறித்து பயிற்சியளிக்கப் பட்டது.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கையேடு, சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பழனியப்பன், கட்டமைப்பியல் துறை தலைவர் அந் தோணி, ஜெயசேகர், கட்டடவியல்துறை தலைவர் முருகப்பன், பேராசிரியர்கள் ரகுநாத், மோகன் குமார், அல்ராடெக் சிமென்ட்ஸ் நிறுவன திருஞானசம்மந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறியா ளர் சங்க செயலாளர் சுந்தர் ராஜன் நன்றி கூறினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior